இராமாயண பயிற்சி வகுப்பு – சோழங்கநல்லூர்

“ஆ நிரை காத்த பெருமாளின்” (என்னவொரு அழகான பெயர்) அனுக்கிரஹத்தோடு இன்று அவ்வூர் குழந்தைகளுக்கு #இராமாயண பயிற்சி வகுப்பு நடைபெற்றது. குழந்தைகளை விட நாங்கள் மிகவும் குதூகலத்தில் உள்ளோம்.